நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில், 6 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.
முழு மதுவிலக்கே பாமகவின் இலக்கு என்றும் தீக்குளிப்பு போராட்டங்கள் தேவையில்லை எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வரும் கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்
ஐபிஎல் போட்டியில் 92 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்ற வார்னர் ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்தார். ஐபிஎல்-இல் நேற்று நடைபெற்ற டெல்லி –
‘AK61’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில்
32,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள EA மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய அரசு அறிவித்துள்ளதைவிட 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம்
“மனநோய் என்றாலே அது ஒன்றுதான் அதை குணப்படுத்த முடியாது, அதற்கு சிகிச்சை பலனளிக்காது” என தட்டையாக புரிந்து கொண்டிருக்கிறோம் என மனநல மருத்துவர்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக சஜீவனின் சகோதரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர்
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆணவக் கொலைச் சம்பவத்தின்போது, தங்களுக்கு யாருமே உதவிக்கு வரவில்லை என்றும், கணவர் இறந்தபின்னரே போலீஸார் வந்ததாகவும்
டாக்டர் அம்பேத்கர் விருது பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக்
முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ மதுரைக்கு பொழுதுபோக்கு வசதி இல்லை என்று பேரவையில் கேள்வி எழுப்பியதும்,
விசாரணைக் கைதி தங்கமணி உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை அருகே இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்தவர்
பிரேதப்பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
load more