திருப்பூர்: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் நூல் கொள்முதல் நிறுத்தியுள்ளனர். நூல் விலை உயர்வு காரணமாக நூல் கொள்முதல்
திருப்பூர்: தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முதல்முறையாக பொதுத்தேர்வை
கோவை: கொடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிஜின்குட்டியின் சகோதரரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளது. கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில்
சென்னை: வடசென்னை முழுவதும் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவுநீர் குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே. என்.
பெரம்பலூர்: லாடாபுரம் பகுதியில் மாமூல் தராததால் மருந்தக உரிமையாளர் நாகராஜனை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாகராஜனை அடித்துக்கொலை செய்த
சென்னை: கூகுள் நிறுவனம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க.
அமராவதி: சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில்
சென்னை: ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டடங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முத்தமிழ் மொழிபெயர்ப்பு, இளந்தளிர்
சென்னை: கடல் அரிப்பில் கன்னியாகுமரியை விட தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளது. சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின்
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வரிடம் தந்தார். முதலமைச்சர் மு. க.
டெல்லி: தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து
கரூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பாலவிடுதி, காமாட்சிபுரத்தில் தலா 9 செ. மீ. மழை பதிவானது. தேன்கனிக்கோட்டை 8 செ. மீ.,
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெரியகுமாரபாளையத்தில் இடிதாக்கி 5,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழந்தது. இடிதாக்கி கோழிப்பண்ணை எரிந்து
சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு 3 மாதங்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட்
நெல்லை: பத்தமடை சாலையில் மரக்கிளை விழுந்து ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். பத்தமடை சாலை விரிவாக்க பணியில் ஜேசிபி மூலம் மரத்தை அகற்றியபோது
load more