சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து
கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இங்கு வழக்கு தொடர்பாக பல்வேறு
தமிழக கேரள எல்லையில் கோயில் திருவிழாவுக்கு கொண்டு வரப்பட்ட யானை மிரண்டதால் பலமணி நேரம் யானை மீது இருந்து கீழே இறங்க முடியாமல் பாகன் தவித்தார்.
விழுப்புரத்தில் தந்தை உயிரோடு இருக்கும்போது, தாய் விதவை பட்டியலில் சேர்க்கப்பட்டதால் அவர்களது மகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கோயம்பேட்டில் கட்டுமான பணியின்போது வலிப்பு ஏற்பட்டதால் மின்சார வயரில் இரும்பு கம்பி பட்டு 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில்
சென்னை அடையாறு பகுதியில் சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார். அடையாறு ஆற்றின் பாலத்தில் முன்னால் சென்று
மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலைக் கைப்பற்றி தற்கொலைக்கான
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல்,
கோடைக் காலத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். அக்னி நட்சத்திர காலம் இன்று
அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் 165 அறிவிப்புகளை அமைச்சர் சேகர் பாபு இன்று வெளியிட்டார். அதில், உள்ளிட்ட 165 அறிவிப்புகள் இந்து சமய
அம்பத்தூர் அருகே தம்பி இறந்த துக்கம் தாங்காமல், அதே நாளில் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக அலுவலகங்கள் அமைக்கும் நிறுவனங்கள் தடையற்ற அனுபவத்தை உணரும் விதத்தில், அவர்களுக்கு உதவ ஒரு குழுவை உருவாக்க
மதசார்பற்ற நாடு எனக் கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல என மதுரை ஆதீனம் பேட்டியளித்துள்ளார். தஞ்சாவூர்
ராஜபாளையம் அருகே தம்பி விபத்துக்குள்ளாகி இறந்ததில் சந்தேம் இருப்பதாக அக்கா அளித்த புகாரை அடுத்து 1ஆம் தேதி புதைக்கப்பட்டவரின் உடல், 4 நாட்களுக்கு
load more