அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று மதியம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 18 டன் அளவுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தங்க நகை வியாபாரிகள்
காங்கிரஸ் கட்சி தம்மை வலுப்படுத்திக்கொள்ள அரசியல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் போன்றோரை இணைக்கும் முயற்சியில் இறங்கியது. அதற்கு கைமேல் பலனில்லை
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்
தாம்பரம் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பல்லாவரம் மின் கோட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று
கட்சத்தீவை மீட்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி. பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோட்டில் தெற்கு மாவட்ட
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என்று இந்து சமய
சமஸ்கிருதத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக்
தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதில் இரு உறுப்பினர்கள் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்க
சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் இலவசமாகத்தான் இருக்கும். ஆனால், வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம்
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால் அரசியல் சாசனம், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்
சென்னை கோயம்போடு பழ சந்தையில் மாம்பழங்கள் அனைத்தும் செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகின்றன என மாம்பழ வியாபாரிகள் கூறி உள்ள நிலையில், அவற்றை
போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்
சென்னை கோயம்போடு பழ சந்தையில் மாம்பழங்கள் அனைத்தும் செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகின்றன என மாம்பழ வியாபாரிகள் கூறி உள்ள நிலையில், அவற்றை
load more