ரம்ஜான் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் முக்கியமானது
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின்போது தடையற்ற மின் விநியோகத்திற்கான, அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு, மண்டல
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
`அரசியல் கட்சியினரால் காவல்துறையினர் எத்தனை பேர் தாக்கப்பட்டுள்ளனர்’ என்பது தொடர்பான தகவல்களை அளிக்கும்படி உளவுத்துறை கூடுதல் டிஜிபி
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள நகை கடைகளில் நகை வாங்க மக்கள் கூட்டம் குவிந்து வருகின்றது. இன்று அட்சய திருதியை தினம்
விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டாம் எனவும், மாலை நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கக்கன் புகைப்படத்தை அகற்றிய மாவட்டத் தலைவரை நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஓசூரில் உயிருக்கு ஆபத்தான நிலையில், இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி
இலங்கை நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என, கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற மோகத்தில் விசாரிக்காமல் செல்ல வேண்டாம் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை
நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக் லேண்ட்ஸ், ஆள்வார்பேட்டை செல்லும் சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவதால் அப்பகுதி
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புகுந்து தேதி முத்திரையை திருடிய முன்னாள் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை
”கட்சத்தீவை மீட்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை” என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோட்டில் புதிதாக
அட்சய திருதியையான நேற்று 18 டன் தங்கத்தை வாங்கி குவித்த தமிழக மக்கள். 2019 ஆம் ஆண்டைவிட 30 விழுக்காடு அதிகம் என தங்க வணிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம்
load more