கோவை: கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம். எல். ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள காவலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 பிரிவுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. அனல்மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் மட்டும் 210
சென்னை: பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என இந்த கல்வியாண்டில் திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஆளுநரின்
சேலம்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2வது பிரிவில் கொதிகலன் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட்
மதுரை: ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி எடுத்தோம்; சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என்று மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு மே 8-15 வரை மகாபலிபுரத்தில் பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நெடுஞ்சாலைத்துறை பணிகளில் உள்ள குறைகளை களைய தமிழ்நாடு அரசு உள் தணிக்கை குழு அமைத்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை குறைகளை களைவது தொடர்பாக உள்
டெல்லி: எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 405 புள்ளிகள் சரிந்து 56,655 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி
சென்னை: கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்
மதுரை: பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதல் தொடர்பாக மாநகராட்சி கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
மதுரை: சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேரை அழைத்து ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணை நடத்தி வருகின்றார்.
சென்னை: தமிழகத்திற்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் இம்மாதம் இறுதியில் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்
சென்னை: மாற்றுக்கட்சியினர் 3,000 பேர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
load more