வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே, பெட்ரோல் பங்கில் பணத்துடன் ஓட்டம் பிடித்த, வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை, ராயப்பேட்டை, வெஸ்ட் காட்
கடற்கரை சாலையில், அதிகாலை நேரத்தில் பைக் ரேஸ் நடத்திய நால்வர் கும்பல் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய, வழக்கறிஞரை கைது செய்தனர். சென்னை, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரில், நேற்று முன் தினம் நள்ளிரவு கார்
ராணிப்பேட்டை, காரை கிராமத்தில் மகன் தூக்கிட்டு இறந்ததை பார்த்து, அவரின் பெற்றோரும் தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் பகுதியில் பறவைகள் நீர் அருந்த, காவல் நிலையத்தில் மண் குடம் மற்றும் தண்ணீர் கேன் வைக்கப்பட்டுள்ளது. தென்காசி
பழனி, தாராபுரம் பகுதியில் மின் கம்பத்தில் மோதிய, கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில், டிரைவர் கருகி பலியானார். பழனி, தாராபுரம் சாலையில் கார்
load more