அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவு திறனை மேம்படுத்த தனது சொந்த முயற்சியில் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஆங்கில ஆய்வகத்தை அமைத்துள்ளார் அரசுப்
கரையில் பிறந்து, கடலில் மிதந்து, கண்ணீரோடு வாழ்வை நகர்த்தி வரும் மீனவர்களின் துயரமான வாழ்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இலங்கை
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வெப்பத்தில் இருந்து விலங்குகளை காக்க வண்டலூர் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
மதுரை பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் சண்டையிட்டுக் கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
சேலத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி கடை உரிமையாளரை உறவினர்கள்
மதுரை - நத்தம் மேம்பால பணி மீண்டும் கம்பி உடைந்து விபத்து இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள்
தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு
நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பவ நேரத்தில் பணியில்
மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு
இன்று விடுமுறை தினம் என்பதால் டாஸ்மாக்கில் தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.மே ஒன்றாம் தேதி
அனல் காற்று மற்றும் மின்சார தேவை அதிகரிப்பால் நாட்டின் மின்பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 2.64
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம்
திருப்பத்தூரில் விபத்தொன்றில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், தற்போது தானம் செய்யப்பட்டுள்ளது. வேலூரிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளதை அடுத்த உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வருகின்னர். இயற்கை எழில்
load more