மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிலையநெரி கருமாரியம்மன் கோவில் தெருவில்
பாகிஸ்தான் நாட்டில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்தை அபகரித்த குற்றத்திற்காக 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நாவலூர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து
தமிழகத்தில் மண்பாண்டம்,செங்கல் சூளைகளுக்கு சிரமமில்லாமல் மண் எடுக்க உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது தற்போதுள்ள மக்களுக்கு ஒரு நாகரிகமான செயலாக மாறிவிட்டது. அந்த வகையில்
அரசு உயர்நிலை பள்ளி அருகில் மதுபான கடை வைக்க கூடாது என்று மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் பரணம்
நூல் பண்டல்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையிலிருந்து நூல் பண்டல்களை
ஆய்வகத்தில் இருந்து மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என்று நினைத்து சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில்
பூட்டான் நாட்டிற்கு சென்றிருக்கும் மத்திய மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை
வீட்டிலிருந்த சமையல் எரிவாயு வெடித்ததில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி
கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட பேருந்து
டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின்
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி
அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மர்ம பொருட்களுடன் இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வந்ததால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இஸ்ரேல்
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மோட்டூர் காட்டுவளவு பகுதியில் நடேசன் என்பவர் வசித்து
load more