தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியன்
உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனத்திலிருந்து 440 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்த தகவலை
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோர் இனிமேல் அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை. ஆன்-லைனில் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை
ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு குறித்து வங்கிகளுடன்
போலித்தனம் செய்யும் எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் வரியைக் குறைத்தால் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுவைவிட பெட்ரோல் விலை குறைவாக
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் நிறுவனங்களுக்காக மிகப்பெரிய ஐபிஓவுக்கு
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவீதத்தை முறைப்படுத்துதல்,
இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு வைத்திருந்த மனைவி, அவரின் ஆண் நண்பரை சரமாரியாக கத்தியால் குத்திய, கணவன் கைது செய்யப்பட்டார். சென்னை அயனாவரம், வசந்தா
ஆப்பிள் நிறுவனம் ரூ.4600க்கு புதிதாக அறிமுகம் செய்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. விலைக்கு ஏற்றார்போல் இந்த பாட்டிலிலும் பல்வேறு
சென்னை, பிராட்வே பகுதியில் சீருடை அணியாத மாணவியின் தலைமுடியை பிடித்து சுவற்றில் மோதிய, தலைமை ஆசிரியை மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை,
கல் வீசி, அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு, தப்பி சென்ற பள்ளி மாணவர்களை தேடி வருகின்றனர். சென்னை, பெசன்ட் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து,
போலி ஆல் அவுட் கொசு மருந்து தயாரித்து விற்ற, கோயம்பேடு இரு வியாபாரிகளை கைது செய்து, சிறையில் அடைத்தனர். சென்னை, கோயம்பேடு உணவு தானிய சந்தை மற்றும்... The
மதுப்போதையில் இருந்த குற்ற வழக்கு உள்ள நபர் இறந்தார். அவரை, அடித்துக்கொன்று, தூக்கில் தொங்க விட்டனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் வியாபாரத்தில், முதலீட்டு செய்தவர்களிடம், 1 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை பாதிக்கப்பட்ட நபர்கள போலீசில் ஒப்படைத்தனர்.
கடன் தொல்லையால், எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து, அரிசி ஆலை அதிபர், மனைவி தற்கொலை செய்துக்கொண்டனர். செங்கல்பட்டு, மதுராந்தகம், கருங்குழி பகுதியை
load more