திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே குள்ளேகால்பாளையத்தில் வேலை செய்த வீட்டில் ரூ.2 கோடி திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பனியன் நிறுவன
வேலூர்: வேலூர் மாவட்டம் விருபாச்சிபுரம் அருகே தனியார் பேருந்தின் படியில் பயணித்த மாணவன் தவறி விழுந்து காயமடைந்தான். படியில் இருந்து தவறி விழுந்து
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை விபத்து தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் 2-ம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நேற்று 7
சென்னை: பாலியல் தொந்தரவு புகாரில் தனியார் பள்ளிக்கூட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர் மொரப்பூர் போலீசாரிடம்
கோவை: கோவை உக்கடம் பகுதியில் கஞ்சா கொடுக்கல், வாங்கல் தகராறில் சந்தோஷ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்தப்பட்ட
சென்னை: தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு தனது கொள்கையை
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிந்து 57,007 புள்ளிகளுடன் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 126
சென்னை: தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சித்
சென்னை: தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தஞ்சை புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம்
சென்னை: பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிகாரிகள் குழு ஆய்வு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் செல்கிறார். மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 3 நாடுகளிலும் பிரதமர் மோடி
சென்னை: தஞ்சை அருகே தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி, ஓ.
சென்னை: தஞ்சாவூர் தேர் விபத்து காரணமாக சென்னையில் அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த இஃப்தார் நோன்பு நாளை மாலைக்கு ஒத்திவைக்கப்படுவதாக
சென்னை: சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் பிடித்த தீயை அணைக்க 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள்
டெல்லி: தஞ்சாவூர் அருகே தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.
load more