புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின்39-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ரியான் பராக், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல்
எல்ஐசி ஐபிஓ வரும் மே மாதம் முதலீட்டாளர்களுக்கும், 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை மக்களுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.902... The post
சீனாவில் முதல்முறையாக ஹெச்3என்8 வகை பறவைக் காய்ச்சல் மனிதருக்குப் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதே
சீனாவின் பொருளாதார நகரான ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று இன்னும் குறையாமல் இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,606 பேருக்கு தொற்று உறுதியானது, 11,956 பேர்
2022ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு பயணம் செல்ல உள்ளார். மே 2 முதல் 4ம் தேதிவரை ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய போட்டி ஆணையத்திடம் அனுமதி
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் ஐபிஓ முடிந்தபின் மே 17ம் தேதி பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்படும் எனத் தெரிகிறது. மத்திய அரசு தன்னிடம் இருக்கும்
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தியும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள்
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தியும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள்
குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து, தன் கணவரின் கம்பெனியின் பெயரை களங்கம் கற்பிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடகி
புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவியர் குடுமிப்பிடி சண்டையிட்ட விவகாரத்தில், 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை,
சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சிலிண்டர்கள் வெடித்து சிதறின. நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை,
சென்னை, மணலி புது நகர் பகுதியில் கைதான கள்ள நோட்டு கும்பல் கொடுத்த வாக்குமூலத்தில், ஆட்டோவில் மறைந்து வைத்திருந்த ரூ.30 லட்சம் ஜெராக்ஸ் நோட்டுகள்
மெரினாவை சுற்றி பார்க்க வந்த, வியட் நாம் நபரின் பர்ஸ் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வியட் நாமை சேர்ந்தவர் பார்ம் மின் ஹ்யூ (46).
விசாரணை கைதி உயிரிழப்பு விவகாரத்தில், தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில், சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்தினர். சென்னையில் உள்ள, தலைமைச் செயலக
load more