மதுரை: மதுரை புதுநத்தம் சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜேஎம்சி
சென்னை: மேட்டுப்பாளையம் தொகுதியில் வாழை அதிகளவில் விளைகிறது; இங்கு வாழை தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில்
சென்னை: சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆஜர் ஆகியுள்ளார். ஜெயலலிதா மரண வழக்கில் ஈபிஎஸ்சை ஆணையம்
டெல்லி: அடுத்த மாதம் 4ம் தேதி எல்ஐசியில் பொது பங்குகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22 கோடி பங்குகள் வெளியிட்டு 21 ஆயிரம் கோடி ரூபாய்
சென்னை: 2006-2011 காலத்தில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை
சென்னை: நின்ற தேர்தல் அனைத்திலும் வென்ற ஒரே தலைவர் கருணாநிதி தான் என்ன சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார். நவீன தமிழகத்திற்கு
சேலம்: ஆத்தூர் அருகே சிறுமியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில், இளைஞர் தினேஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமானது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு
சென்னை: கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை
சென்னை: நவீன அரிசி ஆலை அமைப்பதில் டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விளையாட்டு
நெல்லை: ஆட்டோ ஓட்டுநர் சசிக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட வழக்கில் கைதான எஸ். ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு எஸ்.
மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் இயங்கி வரும் மத்திய சிறைச்சாலை இடையப்பட்டிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான இடையப்பட்டியில் 100
load more