கட்டாய தாலி கட்டி, பணம் பறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகம் முன்பு சின்னத்திரை நடிகை ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார்.
தென்காசி, சுரண்டையில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது கணவரை கைது செய்ய கோரி அப்பெண்ணின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, குமரன் நகர் பகுதியில் போதையில் இருந்தவர்களை எழுப்பியதால், காவலாளியை அடித்துக்கொன்ற, இரண்டு பேரை கைது செய்தனர். கடலூர் மாவட்டம்
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு பந்துவீச்சு
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்
எல்ஐசி நிறுவனம் தனது பங்குகளை மக்களுக்கு அடுத்த மாதம் விற்பனை செய்ய இருக்கிறது. அதற்குரிய தேதி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக
ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமான மும்பை, புனை, சூரத் உள்ளிட்ட 26 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவில் கார் தயாரித்தால்தான் இந்த நாட்டில் விற்க முடியும். சீனாவில் கார் தயாரித்து
இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தநிலையி்ல் அது கச்சா பாமாயிலுக்குப் பொருந்தாது என்று
இந்தியாவில் 90 கோடி மக்களில் பெரும்பகுதியினர் வேலைதேடுவதையே நிறுத்திவிட்டார்கள் அல்லது வேலையில்லாமல் இருக்கிறார்கள். 40 சதவீதம் பேர் மட்டுமே
கணவன்-மனைவிக்கிடையே ஏட்டிக்குப்போட்டியாக நடந்த கள்ளக்காதல் விவகாரத்தில், வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சென்னை, ராயபுரம், மீனாட்சி அம்மன்
திருமணத்திற்கு பெண் தேடி இருந்த கனடா வாலிபரிடம் அழகான போட்டாக்களை அனுப்பி, பெண் குரலில் பேசி, ஒரு கோடி ரூபாய் சுருட்டிய நபரை கைது செய்தனர். ஈரோடு... The
ஆயிரம் விளக்கு பகுதியில் கான்வாயில் சென்ற முதல்வரை பார்த்து, பட்டன் கத்தியுடன் கை அசைத்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதி
பெரம்பலூர் மாவட்டம், நாராணமங்கலம் கிராமத்தில் அதிமுக நிர்வாகி விபத்தில் பலியானார். அவர், கொல்லப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர்
தென்காசி மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தென்காசி மாவட்டம், வாசுதேவ நல்லூர்,
load more