சென்னையை அடுத்த குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது. குடமுழுக்கு விழாவில், அமைச்சர்கள்
துணைவேந்தர்களை அரசே நியமிக்க சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ளதுபோல் தமிழகத்திலும்
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கமுடியும் என வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை
பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. ‘மதன்’ மற்றும் ‘டாக்சிக் மதன்’ 18 பிளஸ் போன்ற யூ-டியூப் சேனல்கள் மூலமாக
இலங்கையில் வாழ வழியின்றி 4 கைக்குழந்தை உட்பட 15 பேர் தனுஷ்கோடி பகுதியில் தஞ்சம் அடைந்தனர். விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில்
உதயநிதி கார் இலங்கைக்கு சென்றால் இலங்கை தமிழர்களின் ஆவி சும்மா விடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நில அபகரிப்பு வழக்கில்
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்படுகிறார் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு
சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் சிந்தனை எந்த ஒரு தொண்டருக்கும் கிடையாது, ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தான் எங்கள் தலைமை அவர்களுடைய முடிவுக்கு நாங்கள்
புரிசை கூத்து வரலாற்றில் முக்கிய பங்காற்றியவரும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை பெரும் கூத்தனாக கழித்தவருமான சித்தாமூர் முனுசாமி இயற்கை
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி தனது கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக
நாள் கூலி அடிப்படையில், வனத்துறைப் பணிகளை மட்டுமே செய்து வந்த பழங்குடியின மக்கள், சுயதொழில் முனைவோராய் மாறி வருகின்றனர். மாற்றத்தின் காரணம்
கோவை வடவள்ளியில் மின்கம்பியை மிதித்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
வாணியம்பாடியில் தடுப்புச்சுவர் இல்லாத கிளையாற்றில், சைக்கிள் உடன் கழிவு நீரில் விழுந்த பள்ளி மாணவனை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. திராவிட மாடல் ஆட்சி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது என்று தமிழ்நாடு
திருத்தணியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்மின்வெட்டால் மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். திருவள்ளூர்
load more