புதுச்சேரி: ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தரும் நிலையில் பலூன் வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். அமித் ஷாவுக்கு
டெல்லி: 143 பொருட்களுக்கான ஜி எஸ் டி வரியை உயர்த்த ஜி. எஸ். டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. அப்பளம், வெல்லம், சாக்லேட், கலர் டிவி, பவர் பேங்க் கடிகாரம்,
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை செயலர்
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் 7 நாட்களில் நடந்த சிறப்பு சோதனையில் 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்
மதுரை: தேனியை சேர்ந்த வணிகரின் கணக்குகளை வணிக வரித்துறையினர் தணிக்கை செய்தபோது ரூ.50,69,808 வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வணிக
புதுச்சேரி: பிரான்ஸ் அதிபருக்கான தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் எந்த
சென்னை: 10 ஆண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகளில் 10% அளவிற்கு வழிகாட்டி மதிப்பை குறைத்து முத்திரைத்தாள் மோசடி நடைபெற்றது அம்பலமாகியது. 2014-19 வரை சென்னை
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஊராட்சிகளில்
சென்னை: சென்னை மதுரவாயலில் போதை மாத்திரைகளுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கிஷோர்குமார்,
டெல்லி: கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுக்காக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தண்ணீர் தட்டுப்பாட்டால்
சென்னை: சென்னை ஐ. ஐ. டி வளாகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,015 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 60 பேருக்கு
அமெரிக்கா: அதிவேக இணைய சேவைக்காக புளோரிடாவில் கேப் கேனவென்றால் எவ்விதளத்தில் இருந்து 53 ஸ்டார் லிங்க்' செயற்கைக்கோள்கள் அடங்கிய பால்கன் -9
சென்னை: வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிங்குளத்தில் குளித்த அரசு பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 7-ம் வகுப்பு
திண்டுக்கல்: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும்
load more