ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் கணவர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலம்
தென்காசி மாவட்டம், கடையம் அருகே பள்ளிப் பேருந்து மோதி 12 ஆம் வகுப்பு பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி
தேனி அருகே மூதாட்டியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், பூதிப்புரம் அருகே உள்ள
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வரும் 27-ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில்
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களுடன் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்
கீழடியில் நடைபெற்று வரும் 8-ஆம் கட்ட அகழாய்வில், சரிந்த நிலையில் கூரை ஓடுகள், 5 மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக
நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு தமிழக அரசு
இந்தியா செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் வலுவாக இருப்பது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேசிய
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை செயலர் உள்ளிட்ட
இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் எல்லை தாண்டி சென்று தாக்க தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நமங்குணம் கிராமத்தில் நீர்;வளத்துறையின் சார்பில் காடூர் அணைக்கட்டு வழங்கு வாய்க்கால் தூர்வாரும் பணியினை
அரியலூரில் எரிவாயு விழிப்புணர்வு பேரணி ஜுபயர் கேஸ் ஏஜென்சி சார்பில் நடைபெற்றது. அரியலூர் பேருந்து நிலையம் முன்பு துவங்கிய, எரிவாயு
புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திலகர் திடல் பாரி நர்சரி பள்ளி இணைந்து நடத்திய விழாவில்
மின் சாதனங்கள், சமையல் பொருட்கள், ஆடைகள், டி. வி, வீடியோ கேமரா உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி. எஸ். டி வரியை கூடுதலாக 10% வரை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு
திருநெல்வேலி மாவட்டம், புறநகர் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த
load more