என்.எல்.சி நிர்வாகமே! இன்னும் எத்தனை வழிகளை தேடுவீர்கள் தமிழர்களை புறக்கணிக்க..? தேர்வு என்பது வாய்ப்பை கொடுப்பதா? பறிப்பதா என சு.வெங்கடேசன் எம்.பி
மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில், 331-ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா நடைபெற்றது. தூம்பா ஊர்வலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறைமக்கள் கையில்
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாய் பேச வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறியதால் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லையில் கத்தியால் குத்தப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.நெல்லை
சிலைக்கடத்தல் பிரிவில் ஐஜியாக இருந்து ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல், தோட்டாக்கள் நிரப்பிய தனது கைத்துப்பாக்கியை ரயிலில் தவறவிட்ட சம்பவம் பரபரப்பை
மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருபவர்கள் தமிழர்கள் என பெருமிதம் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை
பலகோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு சக திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டும் என ஜாக்குவார் தங்கம்
வேப்பூர் அருகே மர்மமான முறையில் கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடைத்துள்ளது. கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா அல்லது தற்கொலை
ஆத்தூரில் மகளிர் சுய உதவிக்குழு பணத்தை வங்கியில் செலுத்த எடுத்து வந்தபோது கவனத்தை திசைத்திருப்பி 1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்மநபர்கள்
ராமஜெயம் கொலைவழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு, உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அம்மாபட்டியில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலியானது. துறையூரை அடுத்துள்ள அம்மாபட்டி
ஊசியால் கையை கிழித்து ரத்தத்தில் அரசு கட்டணம் வேண்டுமென முதலமைச்சர் படம் முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில்,
மதுரை மாநகராட்சி விஷவாயு தாக்கி 3 பேர் பலியான விவகாரத்தில் மாநகராட்சிக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என மதுரை மேயர் இந்திராணி அறிக்கை
தமிழ்நாடு மின்வாரியம் உடனயாக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிடில் 2011-12 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது போன்று 15 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என
load more