யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்க்காவல்துறை நீதிமன்ற
நெல்லை: உவரி காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் திடீரென திரவம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் இருந்த
டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அஞ்சலி செலுத்தினார். போரிஸ்
சென்னை: ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை அதிவேகமாக நிரப்ப துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் பெரியகுளம் நீர்த்தேக்கத்தில் சிறிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்
சென்னை: தனியார் துறையுடன் இணைந்து வீட்டுவசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி: மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும்
ஜம்மு: ஜம்முவின் சுஞ்ச்வான் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்முவில் பாதுகாப்பு படை -
சென்னை: பொள்ளாச்சியில் 1 அரசு உதவி பெறும், 2 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 1,640
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம்
டெல்லி: டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் திடீரேன
சென்னை: இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். உள்ளாட்சி
சென்னை: வடமாநிலத்தவர்கள் மேலும் 500 போலி தமிழ்நாடு மதிப்பெண் சான்று தந்து பணியில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. உ. பி. தியோரியாவில் உள்ள தபால்
டெல்லி: எந்த ஒரு நாட்டையோ, எந்த ஒரு சமூகத்தையோ இந்தியா அச்சுறுத்தியது கிடையாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்னும் கூட நாம் இந்த முழு
சென்னை: அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழக
load more