பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில அரசாங்கங்கள் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை இடிப்பதற்காக அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில்,
ரூ. 300 கோடி லஞ்சம் அளிக்க பேரம் பேசப்பட்டதாக மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஆறு மாதங்களுக்கு பிறகு சிபிஐ
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டதற்காக ஒரு இளைஞரை பாவகடாவைச்
இராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலை திட்டமிட்ட பாதையிலேயே செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணி துறைஅமைச்சர் அமைச்சர் எ. வ. வேலு
மலபார் கோல்ட் நகைக்கடையின் அட்சயத் திருதியை விளம்பரத்தில், “இந்து மத கலாச்சாரம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் இந்த நகைக்கடையை மக்கள்
மதுரையில் உள்ள நேரு நகர்ப் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி சரவணன், சிவகுமார், லட்சுமணன்
“கலவரத்தை விரும்பும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கட்டும், அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பவர்கள் ஆம் ஆத்மிக்கு
கடலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும் வழியில் பாலம் இல்லாத்தால் ஆபத்தான முறையில் மாணவர்கள் ஓடையைக் கடக்கின்றனர். புவனகிரி அருகே உள்ள மருதூர்
வடக்கு டெல்லி கலவரம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்த டெல்லி
பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? இங்கே அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா என்று ஜிக்னேஷ் மேவானி கைது குறித்து மக்களவை உறுப்பினரும்
கர்நாடகாவில் இன்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய மாணவிகளில் இருவர் ஹிஜாபுடன் தேர்வு எழுத அனுமதி
வங்கதேசத்தவர்கள், ரோகிங்கியர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்குச் சொந்தமான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என்று
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இந்து யுவ வாகினி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சுக்கள் எதுவும் பேசப்படவில்லை என்று டெல்லி
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அடைக்கப்பட்டுள்ள கோக்ரஜார் காவல் நிலையத்தை காங்கிரஸார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
வடக்கு டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் கடைகள் இடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமாஜ்வாதி
load more