குஜராத்: 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளார். மகாத்மா காந்தி நூல் நூற்ற
சென்னை: ஆவினில் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா. மு. நாசர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆசிரியரை மாணவர்கள் மிரட்டிய மாதனூர் அரசு பள்ளியில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் விசாரணை
சென்னை: தஞ்சை - சாயல்குடி சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது என அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்தார். போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு
சென்னை: பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் வெடி விபத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
விழுப்புரம்: பெண் ஐபிஎஸ்-க்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ். பி. கண்ணன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.36.75 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சாவை கடத்திய
சென்னை: ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் புதிய தாலுகா பிரிக்க வேண்டும் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக
சென்னை: பூவிருந்தவல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்தார்.
டெல்லி: ஜஹாங்கீர்புரி ஆக்கிரமிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆர். கவாய், நாகேஸ்வர ராவ் அமர்வு
சென்னை: தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக்ஸ் அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை: சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழக
சென்னை: சிலம்ப விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேலையில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக முதலைச்சர் மு. க. ஸ்டாலின்
load more