சென்னை, அம்பத்தூர் பகுதியில் சைடு லாக்கை உடைத்து, பெண் காவலரின் பைக் திருட்டு சம்பவ காட்சி சிசிடிவியில் வெளியானது. சென்னை, அம்பத்தூர், கள்ளிகுப்பம்
தென்காசியில், கடையநல்லூர் பகுதியில் பைக்குககள் மோதிக்கொண்டதில் பைனான்சியர் பலியானார். தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூர் மாதா கோவில் தெருவை
கிரிக்கெட்டில் கேட்ச் லாஸ், மேட்ச் லாஸ் என்பார்கள். ஒவ்வொரு போட்டியிலும் கேட்ச்சை கோட்டைவிடுவதுதான் எதிரணிக்கு திருப்புமுனையாக அமைகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். உம்ரான் மாலிக் பந்துவீச்சை
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தில் 9 சதவீதம் சரிந்தது அதாவது ரூ.1,592 க்கு கீழிறங்கியது. இதனால் இன்போசிஸ்
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை, சர்வதேச காரணிகள் சாதகமில்லாமல் இருப்பது போன்றவற்றால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து
நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மற்ற வீரர்கள் அனைவரும்
இலங்கையில் உள்ள பங்குச்சந்தை இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு கடும் பொருளாதாரச்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில், வெவ்வேறு காரணங்களுக்காக புதுப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆம்வே நிறுவனம்
சென்னை, அயனாவரம் பகுதியில் கஞ்சா வழக்கில் கைதான இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டடனர். அயனாவரம் காவல் நிலைய தனிப்படை போலீஸார்
அசோக் நகர், தனியார் தொலைக்காட்சியில் பெண் வீடியோ ஜாக்கியாக இருக்கும், கணவரின் விலையுர்ந்த இரு சக்க்கர வாகனம் திருடுப்போனது. சென்னை, அசோக் நகர், 5வது
சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் 5 பேர் கும்பலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை
இலவச பசுமை வீடு திட்டத்திற்கு அலைக்கழிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
load more