இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை
பொள்ளாச்சியில் மூதாட்டியை படுகொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம். காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால், மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொன்றதாக 17
தஞ்சாவூர் சித்திரை திருவிழா இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது தஞ்சாவூர் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக
அரியலூரில் பொது சுகாதாரத்துறை சார்பில், யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில்,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு. க.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இலங்கையில்வரலாறு காணாத பொருளாதார
கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களுக்கான சிறப்புப் பேரவைக்கூட்டம் நடைபெற்றது.
மோடி-அம்பேத்கர் குறித்த கருத்தை திரும்பப்பெற மாட்டேன்‘ என்று இசைஞானி இளையராஜா திட்டவட்டமாக கூறியுள்ளதாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். ப்ளூ
திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு வார்டு கிளை கழக தேர்தல் நடைபெறும் என்று பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொது செயலாளர்
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம்
ஈஸ்டர் பெருநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் இன்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள்
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அகத்தியர் மூலிகை ஆராய்ச்சி மையத்தில் 20வது உலக சித்தர்கள் மூலிகை மாநாடு மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு
load more