தொழிலதிபரிடம், எங்க ஏரியாவில், காரை நிறுத்த கூடாது என கண்ணாடியை உடைத்த வழக்கில், ரவுடி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். சென்னை, அரும்பாக்கம், எம்.
மதுகுடிக்க, பீர் பாட்டிலால் குத்தி, கூலி தொழிலாளியிடம் பணம் பறித்தவரை தேடி வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையம் நடைப்பாதையில் வசிப்பவர் ஆனந்த் (42).
வேலை கிடைக்காத விரக்தியில், பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர்
ஒரு கிலோ கஞ்சாவுடன் சிக்கிய, இரு காவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா விற்க முயற்சித்த ஒருவர் கைது செய்யபப்ட்டுள்ளார். முகப்பேர், ஜெ. ஜெ.
மதுரை, சோழவந்தான் பகுதியில் பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் மம்பட்டிபட்டியை சேர்ந்தவர்
திருவொற்றியூர் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவொற்றியூர் கே. வி.
load more