சென்னை: திமுக எம். பி என். ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நினைவேந்தலில் ராகேஷ் திருஉருவ படத்தை முதல்வர் மு.
மதுரை: மதுரை தெப்பக்குளம் பாக்கியம் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் பெண் சிசு உடல் தொப்புள்கொடியுடன் மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன
சென்னை: ஒரு லட்சம் விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் இன்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்துரையாடினார். சென்னையில் மின்சார வாரிய தலைமை
மதுரை: மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ.1
சென்னை: அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் சமூக ஆர்வலர் ரமணிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நங்கநல்லூரை சேர்ந்த சமையல்
காந்திநகர்: ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்து
புதுச்சேரி: தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் தாதர்- மட்டுங்கா இடையே நேற்று தடம் புரண்டது. 3 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. ரயில் பெட்டிகள் தடம்
சென்னை: சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தீ வைத்துவிட்டு மர்மநபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக நிர்வாகி சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
சென்னை: சென்னையில் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 2 மருத்துவர்கள் உட்பட 4 பேரிடம் ரூ.3.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது. மயிலாப்பூரில் மளிகைக்கடை
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல்
சென்னை: தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது. நாளை முதல் 4
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் பகுதியில் 3 வீடுகளில் மிளகாய் பொடி தூவி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ரூ.8 லட்சம்
குமரி: குமரி அருகே காளிமலை துர்கா பகவதி கோயிலில் சித்திரை பவுர்ணமி 'பொங்கலை' திருவிழா நடைபெறுகிறது. பொங்கலை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள்
சென்னை: நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் மே 8-ம் தேதி சென்னை சாந்தோம் பள்ளியில் நடக்கிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதவிக்கு
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 1,117 அடி உயரமுள்ள மலையிலுள்ள கோயிலுக்கு
load more