சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் குறவர் இன மக்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சந்தித்தார். குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர்
சென்னை: இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சமூக
புதுக்கோட்டை: கீரனூர் வத்தானக்குறிச்சியில் இயங்கி வரும் கல்குவாரியை மூட கோரி பொதுமக்களுடன் எம்எல்ஏ மறியலில் ஈடுபட்டுள்ளார். கந்தர்வகோட்டை அருகே
சென்னை: சென்னை அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் சமூக ஆர்வலர் ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மண்டபத்தை
மதுரை: அதிகளவு தண்ணீர் வருவதால் மதுரையில் நாளை வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளழகர் வைகை
சென்னை: தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில்
வேலூர்: வேலூரில் பெண் மருத்துவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்
இங்கிலாந்து: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகினார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வீரராக தொடர்ந்து
சென்னை: சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 நாட்களில்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே நடராஜபிள்ளைச்சாவடியில் நின்றிருந்த கார் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காரில் பயணம் மேற்கொண்ட 2 பேர் சம்பவ
கோவை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவையிலுள்ள காவலர்
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகரில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து முகமது மீரான் என்பவர் உயிரிழந்துள்ளார். மின்கோளாறு காரணமாக
கோவை: பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு தென்னிந்திய பஞ்சாலை சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பருத்தி மீதான
குஜராத்: நாட்டில் அனைவருக்கும் சிறந்த சுகாதார வசதிகளை அமைத்துத் தருவதுதான் சமூக நீதி என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் சூப்பர்
load more