சென்னையில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான
நரிக்குறவர் மக்களின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அங்கு உணவருந்தினார். நரிக்குறவர் மக்களிடம் செல்போனில் வீடியோ கால் மூலம்
புனித வெள்ளியையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மக்களின் பாவங்களுக்காக இயேசு கல்வாரி மலையில் சிலுவையில்
தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்
பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்
காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என பாமக எம். பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காற்றாலை மற்றும்
சென்னை ஈ. சி. ஆர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு
பராமரிப்பின்றி காணப்படும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம்
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
பாஜக – விசிக மோதல் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் உட்பட பாஜகவை சேர்ந்த 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில்
செங்குன்றம் மாவட்டம் ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை,
உடல் கொழுப்பைச் சேகரித்து வைப்பது உடலின் இயல்பு தான். ஆனால், அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வது உடலுக்கே பாதிப்பாக மாறிவிடுகிறது. 2016 உலக
கள்ளழகர் வைகையாற்றில் நாளை எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய
load more