மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில்
இரவில் இயல்பாக வரக்கூடிய தூக்கம் இன்று சிலருக்கோ , எப்போது தூக்கம் வரும் என்ற ஏக்கமாக மாறி உள்ளது. இன்னும் சிலருக்கு மாத்திரை போட்டால் தான் தூக்கம்
இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து
கோயம்பேடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது பாஜக – விசிக இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை
தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தமிழ்
சித்திரை முதல் நாளையொட்டி ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே 65
தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்றுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி இன்று மாலை நடைபெறவுள்ள தேநீர்
பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று வரும் 17-ஆம் தேதி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் மதிய உணவிற்கு செல்ல
சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு வி. கே. சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் வி. கே.
தமிழ்நாடு முழுவதும் மழையின் காரணமாக சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்
தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு மற்றும் தேநீர் விருந்து நடைபெற்றது. தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில்
அம்பேத்கரின் சித்தாந்தத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில்
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி
தமிழ்நாடு – கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்களாக உணவின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு
load more