கொழும்பு: இலங்கை அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம்
சென்னை: வந்தவாசி அடுத்த இளங்காட்டில் டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் திருடப்பட்டது. மின்துறைக்கு சொந்தமான
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கந்த மஹால் பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் சிறைபிடித்த ஆட்டோ
சென்னை: தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாலிடெக்னிக்
சென்னை: சித்திரை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் உலக தமிழர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார். உலகத்த
சென்னை: 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலை கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு
சென்னை: மகாவீர் ஜெயந்தியை ஒட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளும் நாளை மூடப்படுகின்றன. நாளை அனைத்து இறைச்சி கடைகள் மூட
சென்னை: சென்னை துறைமுகம் - மதுரவாயல் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 20.2 கி. மீ. நீளமுள்ள துறைமுகம் - மதுரவாயல் சாலை
சென்னை: உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு கனிவான 'சுபகிருது' தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக தாராபுரத்தில் 15 செ. மீ., தென்காசி ஆய்க்குடியில் 12 செ. மீ. மழை பதிவானது. சங்கரகோவில் 11, தென்காசியில் 10, சிவகிரியில் 8,
சென்னை: இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும் என்று ஓ. பி. எஸ். - ஈ. பி. எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதுஅரக்கனின்
சென்னை: அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக
புதுச்சேரி: உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வளம், நலத்தை கொண்டுவந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
சென்னை: தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை முதல்நாளில் பிறக்கும்
load more