தேனி: பெரியகுளம் அருகே நஞ்சாபுரம் கண்மாய் அருகே இலவம்பஞ்சு எடுக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கண்மாய் அருகே அறுந்து கிடந்த
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையிலிருந்து அனைவரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சிகிச்சையில் இருந்து அனைவரும்
சென்னை: தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது என சசிகலா கூறினார். தமிழக மக்கள் என் மீது
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ’ஹெலினா’ வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஏவி
தஞ்சை: கும்பகோணம் அருகே செந்தில்நாதன் என்பவர் கொலை வழக்கில் ரவுடி கட்ட ராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பெஞ்சமின் தீர்ப்பு வழங்கினார்.
சென்னை: காணொளி விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. காணொளி விசாரணையில் பெண்ணுடன் ஒழுங்கீனமாக
சென்னை: மதுரை சித்திரை திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சித்திரை திருவிழாவையொட்டி, 3 ஆயிரம்
குஜராத்: அடலாஜில் ஸ்ரீஅன்னபூர்ணாதாம் அறக்கட்டளை விடுதி, கல்வி கட்டடங்களை பிரதமர் மோடி திறத்து வைத்துள்ளார். 600 மாணவர்கள் தங்கி பயிலும் 150 அறைகள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேருக்கு ஏப்.18 வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 29, 31, ஏப்.3-ல் கைதான 19
சென்னை: கொரோனா வைரஸ் எந்த வகையில் வந்தாலும் அதை தடுக்க தமிழகம் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்தார். புதிய வகை கொரோனா
டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் XE வைரஸ் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்
டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 2017-ல் அதிமுக 2-ஆக பிரிந்த போது
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து தொடர்பாக 3வது நாளாக மீட்பு போராட்டம் தொடரப்பட்டு வருகிறது. நேற்று வரை 36 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று
சென்னை: ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடிய விஷயத்தில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சாமானிய
கொழும்பு: பொருளாதார மறுசீரமைப்பு காலம் முடியும் வரை கடன்களையும், வட்டியையும் செலுத்த இயலாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. பன்னாட்டு நிதியம்
load more