தட்டுப்பாடு காரணமாக வெளிமாநிலத்தில் இருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், மரவள்ளி கிழங்கு, வாழை மரம்,
அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 10 நபர்கள்
பிரசித்தி பெற்ற கோவிலுக்கு பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்துகாணி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈச்சூர் கிராமத்தில்
அந்தமான் நிக்கோபார்தீவு கேம்பெல் வளைகுடா பகுதியிலிருந்து 70. கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டு இருக்கிறது. அதாவது மாலை 4:23
மழையின் காரணமாக கால்வாயில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு வலதுகரை கால்வாயில் இருந்து இடைக்கோடு, மஞ்சாலுமூடு,
இம்ரான்கான் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஊடகப்பிரிவு நிா்வாகிகளில் ஒருவரான அா்ஸ்லான் காலித் வீட்டில் அதிகாரிகள்
கோயம்புத்தூர் சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், பிரதமர் மோடியும் இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தியா, அமெரிக்கா இடையேயான ‘2
புதுச்சேரி மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் “2 பிளஸ் 2” பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. மத்திய வெளியுறவு மந்திரி
ஊழியர்கள் ஷிபிட் நேரத்திற்குப்பின் பணியாற்ற வேண்டாம் என மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி
ரஷ்யாவில் இருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்யப் போவதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி
பிரான்ஸ் நாட்டின் 15வது அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அதிபர் இமானுவேல் மேக்ரன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில்
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள
load more