வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முல்லைத்தீவுக்கு கிழக்கே 300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை
கோட்டா அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்களில் முக்கியமான சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் காலி
3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ
இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி 1.93 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இதுவரையில்
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல்
டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிவாயு போன்றவற்றிற்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1945 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில்
கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவில் 9 எம். எம். ரக தனியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு குற்ற
“சமகி” விவசாயிகள் படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய பேரணி நேற்று தெஹியத்தகண்டியவில் நடைபெற்றது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்
எரிபொருளை நிரப்பிய பின்னர் சில அடி தூரம் சென்ற காரின் சாரதி உயிரிழந்ததாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை வென்னப்புவை- தம்பரவில
நெலுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலேகெதர வீதியின் குறுக்கே நிரம்பி வழியும் இன்கல் ஓடையின்
கோட்டா அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தேசங்களிலும் போராட்டங்கள்
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகொள்ளவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கரு
தங்காலை கால்டன் சுற்றுவட்டத்தில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக, பிரதமரின் ஆதரவு அணி, எமக்கு மஹிந்த கோட்டா ஆட்சி வேண்டும் என
load more