உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர் என்கிறது திருக்குறள். இதன் பொருள் உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நம்பியே
துபாய் பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவின் 2வது நாளான இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை
மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட
தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சொத்து வரி
திருப்பூர் மாநகராட்சியில் மக்களின் குறைகளை கேட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மக்களுடன் மேயர் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில்
உக்ரைன் போர் உலகப் பொருளாதாரத்திற்கும், தேசியப் பொருளாதாரத்திற்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து
உசிலம்பட்டியில் திரைப்பட பாணியில் அதிர்ஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்த காவலர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி கோவிலே தனக்கு தாய் வீடு என விசிறி தாத்தா தெரிவித்துள்ளார். விசிறி தாத்தா, இந்த பெயர் வெளி உலகுக்கு எந்த அளவு பரிட்சயம் என தெரியாது.
15வது ஐபிஎல்-ன் இன்றைய, 14-வது போட்டியில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. 15-வது ஐபிஎல்-ன் 14-வது போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில்
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு
கலகலப்பு திரைப்பட பாணியில் ஆந்திராவில் கொள்ளையடிக்க சென்ற போது ஜன்னலில் சிக்கிக் கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துகுளியில், தொழிலாளர்கள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். போலீசார் மீது
மணப்பாறை அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் அரிவாளால் தாக்கப்பட்டு 15 வயது சிறுவன் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த
load more