டெல்லியில் சண்டை போட்டதற்காக 8 வயது சிறுவனை அவனது நண்பனான 13 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோகினி பகுதியில்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவர், சகமாணவர்களை துடைப்பத்தால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேபாள நாட்டில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் 9 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய சிலம்பாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
சென்னை மாநகராட்சியின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகின்ற ஒன்பதாம் தேதி தாக்கல் செய்யப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை
திருமணத்திற்குப் பிந்தைய போட்டோஷூட்டின்போது, பாறையில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிராட்வே பேருந்து நிலையத்திற்குள் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வழக்கறிஞரை, நீதிமன்றத்திலேயே வைத்து போலீசார் கைது
சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவல் துறையில் காவலராக பணியாற்றி வந்தவர் ஜோன்ஸ் ராஜன் வயது 35. நேற்று லஸ் சிக்னலில் உதவி ஆய்வாளருடன் நின்று வாகன
மணிப்பூரில் சுற்றுச்சூழல் துறைக்கான மந்திரி நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை கல்லூரி படிப்பை முடிக்கும் வரை நானே அவளது படிப்பை கவனிப்பேன்
புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் உணவக மேலாண்மைத் துறையின் டியூக்ஸ் அண்ட் டச்சஸ் சங்கத்தின் சார்பாக நேற்று “விடுதி மேலாண்மையியல்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா முன்னிட்டு இன்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
கொத்தமங்கலத்தில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இன்று திறக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி
சாலையில் கல்லூரி மாணவிகள் முடியை பிடித்து தாக்கி கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை அண்ணாநகர் ரவுண்டானா பேருந்து
நோயாளியுடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் லாக் தெருவைச் சேர்ந்தவர் 78 வயது முதியவர்
load more