சென்னை: அவசர காலங்களில் காவல்துறையினரின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கான அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதவி செயலியை மக்கள்
டெல்லி: எஸ். பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குறித்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை
டெல்லி: எஸ். பி. வேலுமணி மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என தமிழக அரசு பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. எஸ். பி. வேலுமணிக்கு எதிரான
டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கில் மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ விசாரணை வேண்டும் என
சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்களை குண்டுக்கட்டாக
இலங்கை: இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அமைச்சர்களின் ராஜினாமா
சென்னை: தமிழ்நாட்டில் 6,033 அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இணையவழி இலவச பட்டாக்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். 12,563 நரிக்குறவர்
சென்னை: சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன்
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் நேற்று திமுக பிரமுகர் சௌந்தர்ராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை கண்டித்து மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. நீட் விலக்கு உள்ளிட்ட
சென்னை: வெளியான வினாத்தாளில் உள்ள எந்தக் கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
ராமேஸ்வரம்: 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நெடுந்தீவு
கொழும்பு: இலங்கை அரசியிலில் புதிய திருப்பமாக அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்திபய அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே
புதுச்சேரி: ஆட்டோக்களுக்கான FC கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். FC
load more