நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கடந்த வருட இறுதியில் ஓய்வை அறிவித்ததை அடுத்து இன்று நெதர்லாந்து க்கு எதிராக தன்னுடைய கடைசி போட்டியை விளையாடி
மதுரை சித்திரைப் பெருவிழாவுக்காக நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் தயாரித்த பிரத்யேக பாடலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
ஆளுநர் ஆர். என். ரவியை திரும்பப்பெற கோரி திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி குறித்து
மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை
பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும் மாநில அரசிற்கும் சம்பந்தம் இல்லை; அதே நேரத்தில் மத்திய அரசை சொல்வதற்கு அதிமுக விற்கு தைரியம் இல்லை, சொல்லவும்
மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவுள்ள பொது நுழைவுத்தேர்வை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.
இலங்கையில் நெருக்கடியான சூழலில், அதிபரால் நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கச்சா எண்ணெய் விலை உயர்வு
தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக விவாதிக்க மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை நிகழ்வுகள்
தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் இதுவரை 97% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகள் அடமானம் வைத்து கடன்
நடிகர் விஜய் திரைப்படங்கள் என்றாலே அதற்கான அறிவிப்பு தொடங்கி ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெயிலர் என ஒவ்வொரு வெளியீடுகளுக்கும் இணையம் முழுவதும்
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில், கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல்
இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளித்து வரும் மத்திய அரசு, அங்குள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என
பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல்
இரிடியம் முதலீடு எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ராம்பிரபுவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
load more