தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு
நாமக்கல்லில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துக்கடையில் கருக்கலைப்பு மருந்து வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணியொருவர் அதனால் உயிரிழந்திருக்கிறார்.
பொன்னமராவதி அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம்
அரியலூர் - வஞ்சத்தான் ஓடையில் மீனுக்கு விரித்த வலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிப்பட்டது. அரியலூர் அருகேயுள்ள பாலாம்பாடி கிராமத்தில்
ராமநாதபுரத்தில் வாகன சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை பறிமுதல் செய்த போலீசார், அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'ராமராஜ்யங்கள் ராஜ்பவனுக்குள்ளேயே இருக்கட்டும்' என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் பதிவை கடுமையாக விமர்சித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில்
கொலை செய்யும் நோக்கத்துடன் ஒருவரை வெட்டிக் கொண்டிருந்த நபரை போக்குவரத்து போலீசார் துரத்திச் சென்று கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி ஒரு உயிரை
சென்னையில் 600 மற்றும் 1000 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டிருக்கும்
தனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை
திருச்சியில் மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள், தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புகின்றன. செங்கல்பட்டு மாவட்டம்
கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனினும் முக கவசம், சமூக இடைவெளி
பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கார்முகில். இவர் தனது
விரைவில் தமிழகம் ராமராஜ்ஜியமாக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும் என அதிமுகவை சேர்ந்த முன்னாள்
தமிழ்நாட்டில் யாரெல்லாம் மரியாதை கொடுக்கிறார்களோ அவர்களை தமிழ் வாழ வைக்கும், அவமரியாதை செய்பவர்களை தமிழன்னை பார்த்துக் கொள்வாள் என தெலுங்கானா
load more