ஓவல்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 356 ரன்கள்
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 1 முதல் 9-ம்
குமரி: நாகர்கோவில் அருகே மருத்துவர் ஜலஜாதேவகுமாரி வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்த ரூ.1.5
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இஸ்லாமாபாத்தில் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ள்ளது.
சென்னை: தமிழக உரிமைக்காகவே டெல்லி சென்றேன் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் குவைசரை நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நம்பிக்கை
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திமுக பிரமுக சவுந்தரராஜனை கொலை செய்து
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏப்.9-ல் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரள
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநர்
சென்னை: ஏப்ரல் 7-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்துள்ளார். பிரதமர்
சென்னை: தனியார் பள்ளிகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை பராமரித்து இயக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: டெண்டர் முறைகேடு விவகாரத்தில் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த
பெரம்பலூர்: சிறுவாச்சூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் மலையப்ப நகர் பிரிவு
சென்னை: எனது உடல் நலம் குறித்து அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த முதலமைச்சருக்கு நன்றி என சீமான் கூறியுள்ளார். என்னுடைய உடல் நலம் குறித்து
load more