ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதை உலக சுகாதார அமைப்பு நிறுத்துகிறது. பாரத்
செங்கல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இன்புட் டேக்ஸ் கிரெடிட் (ஐடிசி) இல்லாமல் 6 சதவீதம் வரியும், ஐடியுடன் செலுத்துவதாக இருந்தால் 12 சதவீதம் வரி
இலங்கை முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
சீனாவில் கொரோனா வைரஸின் புதியவகை உருமாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று சீன ஊடகங்கள்
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் காணுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில்
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸின் கலவை சேர்ந்த புதுவகையான வைரஸ் சார்ஸ்-கோவ்-2 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு எஸ்இ (XE recombinant)
மார்ச் மாதத்தில் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் (எப்பிஓ) ரூ.41ஆயிரம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இலங்கையில் சமூக ஊடகங்கள் சேவையை முடக்கி அரசு எடுத்த நடவடிக்கையை பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் மகனும் அமைச்சருமான பசில் ராஜபக்சே கடுமையாக
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவியை, குழந்தையுடன் வெட்டிக்கொன்று, உடல்களை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே குர்லா-ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் ரம்ஜான் பஜார் நோன்பு நேரத்தில் களையிழந்து காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு புனித ரமலான்
சென்னை, பிராட்வே பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்தது, சுவர் பிரச்சினை தொடர்பாக, திமுக பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்டார். சென்னை, பாரிமுனை, நாராயணப்பா
கள்ளக்குறிச்சி, வானவரெட்டி பகுதியில் 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி
தென்காசி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் கஞ்சா, குட்கா விற்றதாக 92 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட
load more