சென்னை: சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை ஏற்றம் கண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சுங்க கட்டண உயர்வால் லாரிகள் கட்டணம் உயர்ந்தது. லாரிகள்
சென்னை: ஒன்றிய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் UG, PG சேர பொது நுழைவுத்தேர்வு விண்ணப்பம் வழங்கப்பட்டது. UG, PG படிப்பில் சேர பொது நுழைவுத்
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,820க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடைபெறவிருந்த எம். பி. பி. எஸ். படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: விருதுநகர் பாலியல் வழக்கில் இன்று 5-வது நாளாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. 6 நாள் காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், பிரவீன்,
சென்னை: போக்சோ வழக்குகளை மேலும் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னையில் ஒரு நாள் பயிற்சி
சென்னை: சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டல்கள் வரி பாக்கி வைத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளது. சென்னையில் பிரபல ஓட்டல்கள், வணிக
சிவகங்கை: தேவகோட்டை கருதாவரணி கண்டதேவி சாலையில் உள்ள காவலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீட்டின் அருகே மது அருந்தியவர்களை
சென்னை: நூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின்
நீலகிரி: உதகையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.99.39 பைசாவுக்கு விற்ற நிலையில் இன்று 75 பைசா உயர்ந்து டீசல் ரூ.100.15 பைசாவாக விற்பனையாகிறது. உதகையில்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலாறு அணைப்பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் சூழல் பாதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி
சென்னை: வன்னியர் உள்ஒதுக்கீடு பெறுவதற்காக போராட்டம் தேவை இருக்காது என நினைக்கிறன் என சென்னையில் பா. ம. க. அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சி நிறுவனர்
சென்னை: சென்னை ராயபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தாய்மாமன் தேசப்பன் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே இந்த பாலியல்
சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் எஸ். வி. சேகர் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் எஸ். வி. சேகர்
கொழும்பு: மே 1 முதல் இலங்கை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரோஷன் ரணசிங்கே அறிவித்தார். மாகாண சபைகள், உள்ளூராட்சி விவகாரங்கள் துறை
load more