மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள்
முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட அரசு அலுவலரையே வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரகம் நியமித்துள்ளது. திருச்சியில்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சொத்துவரி குறைவாக உள்ளது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்
மதுரையில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி, வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஆண் நண்பர் கைது
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழக்கில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நலமுடன் உள்ளார். சென்னை
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக எதிலும் நிறைவேற்றவில்லை என்று தமாகா தலைவர் ஜி. கே வாசன் தெரிவித்துள்ளார். திருப்புவனத்தில் இன்று
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜரான நடிகர் எஸ். வி சேகர், “தான் இன்று மௌன விரதம்
தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில்
நெல்லை அருகே பேருந்தில் மதுபோதையில் தவறாக நடக்க முயன்றவர் மீது பெண் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம்
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். டெல்லியில் உள்ள தீனதயாள்
“பயமா இருக்கா, இதுக்கு அப்புறம் இதவுட பயங்கரமா இருக்கும்” என்ற வசனம்தான் இந்த மாதத்திற்கான மீம் டெம்ப்ளேட்!!! விஜய் நடிப்பில் உருவாகிவந்த பீஸ்ட்
மும்பை அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. நடப்பு அண்டுக்கான இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்
இலங்கையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி உள்ள இலங்கை கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் பெரும்
load more