அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே
திருக்கோவில்களில் நடைப்பெறும் திருவிழாக்களில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே
இலங்கை அதிபர் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,
சென்னையில் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 7 வயது சிறுவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் நேரில்
கோவை மாவட்டம் கணியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறியதால், அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்
தமிழகத்தின் மிக முக்கிய துறைகளில் ஒன்று போக்குவரத்துத் துறை. மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமான பேருந்துகளுக்கான துறை அமைச்சராகியுள்ளார்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏற்ற
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்டமுன் வரைவுகளின் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான கால வரம்பினை நிர்ணயம் செய்யும் வகையில் தனி நபர்
மாணவர்கள் கொண்டாட்ட மனநிலையோடு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வு எழுத உள்ள மாணவர்கள்,
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை விவகாரத்தில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது
நாட்டின் பொருளாதாரத்தை பாஜக சீரழித்துவிட்டதாக காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில
சென்னை விமான நிலையத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நாடார் சங்கம்
load more