கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம்
திமுக அரசு விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை அவமதித்துள்ளதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத பிரபல திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்தது சென்னை மாநகராட்சி.2021 - 2022ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி நூறு நாள் வேலை திட்டத்திற்காக ரூ. 949 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை
ஸ்டான்லி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சைப்பிரிவில், வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், பைக் ரேசில்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை
தாம்பரம் - மதுரவாயல் பைபாசில், இருசக்கர வாகனம் மீது, கண்டெய்னர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளும்போது இரண்டு சிறுத்தைகள் இறந்து கிடந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களை
சென்னையில் ஒரே நாளில் சாலை விதிமுறைகளை மீறியதாக, உணவு விநியோக சேவை நிறுவன பணியாளர்கள் 978 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை
திருச்செந்தூர் கடற்கரையில் சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. அமாவாசை,
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், காவல்துறை பாதுகாப்பு, விஐபி தரிசனம் குறித்து தனி
ஆரணியில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது திருவண்ணாமலை
தமிழ்நாடு முழுவதும் 24 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளைக் கடந்த வாகன ஓட்டிகள்
கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரியும் மனைவி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி
load more