விருதுநகர்: விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஹரிஹரன் மற்றும் ஜூனைத் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் 3-வது
சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். சர்வதேச
சென்னை: இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்குமாறு பிரதமரை சந்திக்கும்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். இலங்கையிடம் கச்சத்தீவு
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2022-23 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அரசு
டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசு
நீலகிரி: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 5 செ. மீ. மழை பதிவாகியது. கின்னகோரையில் 4 செ. மீ. மழையும்,
திருவள்ளுர்: தமிழ்நாட்டில் காலியாகவுள்ள கோயில் அறங்காவலர் குழுக்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு
சென்னை: 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சொத்து வரி ரூ.51 லட்சம், கேளிக்கை வரி ரூ.14 லட்சத்தை
டெல்லி: சில நேரங்களில் கல்வி அறிவைவிட அனுபவ அறிவு வலிமைமிக்கதாக இருக்கும். பதவிக்காலம் முடியும் நமது எம்பிக்களுக்கு நிறைய அனுபவம் இருப்பதாக
சென்னை: மன்னர் வளைகுடா, தமிழ்நாட்டின் உள்பகுதிகளின் மீதான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழத்தில் அடுத்த 4 நாட்களுக்கு
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையில் 535 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 28-ம் தேதி முதல் நேற்று வரை
மதுரை: உசிலம்பட்டி நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 24 நகர்மன்ற உறுப்பினர்களில் சரிபாதி
சென்னை: 10.5% வன்னியர்கள் உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர்
டெல்லி: எலக்ட்ரிக் வாகனங்கள் வெடித்த சம்பவங்கள் தொடர்பாக தடயவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி
load more