சேலம் மாவட்டம் பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டிலிருந்து பேப்பர் தயாரிப்புக்கான
பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு உள்ள ஆதரவை காண்பிக்கும் வகையில் நேற்று இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.
சென்னையில் 104 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் இருக்கின்றன. அதில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் இரவில் ரோந்து பணி மற்றும்
கேரள கல்வித்துறை சார்பாக செய்திகுறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருப்பதாவது, கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நாளை (மார்ச் 31)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல்
தமிழ் பேராய விருதுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் பேராயம் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல், சிறந்த தமிழறிஞர், தமிழ் சங்கம், தமிழ் இதழ் உள்ளிட்ட
வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி பகுதியில்
புதிய மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்சாரம் இருக்காது. கரூர் மாவட்டத்தில் ஆண்டி செட்டிபாளையம்,
அரசுத்துறை தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி. என். பி. எஸ். சி அறிவித்துள்ளது. அரசுத்துறை
சவுதி அரேபியாவில் ட்ரோஜெனா என்ற விண்வெளி குடியிருப்பு திட்டமானது, வரும் 2026-ஆம் வருடத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. ட்ரோஜெனா, சவுதி
முதல் மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் தான் குழந்தை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னப்பண்டாரங்குப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு
உக்ரைன் நாட்டில் அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகள், உக்ரைன்
கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்தவர்களுக்கு பி. எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் வருகிற கல்வி ஆண்டு முதல் (2022-2023) பாலிடெக்னிக்குகளில் ஒவ்வொரு
தமிழ் திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் இயக்கத்தில் கே ஜி எஃப் சப்டர் 1 திரைப்படமானது பெரும் வெற்றியையும் விருதுகளையும் மற்றும் வசூலிலும்
load more