சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே மத்திய சதுக்கத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சென்ட்ரல் சதுக்கம் திட்டத்தின் ஒரு
சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை அனல்மின் நிலைய 2வது அலகில் பல்வேறு
சென்னை: டெல்லியில் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கிறேன் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியின் 4 மண்டலக் குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வடக்கு மண்டலம் - ஆனந்த், தெற்கு மண்டலம் - ஜான்
டெல்லி: இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட 7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி
சென்னை: சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உதவி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பூதகுடி, சிட்டம்பட்டி சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விராலிமலை -
டெல்லி: ஏப்ரல் 4 திங்கட்கிழமை முதல் உச்சநீதிமன்றத்தில் முழு அளவில் வழக்குகள் நேரடி விசாரணை தொடங்கும் என்று தலைமை நீதிபதி என். வி. ரமணா
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே
கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் கேட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயி புகாரால்
நெல்லை: நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையத்தின்
வாஷிங்டன்: ரஷ்யப்படைகள் பின்வாங்கவில்லை; வேறு முன்களத்துக்கு மாற்றப்படுகிறது என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் கூறியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்
சேலம்: சேலம் மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சூரமங்கலம் தலைவர் - எஸ். டி. கலையமுதன், அஸ்தம்பட்டி தலைவர் - உமாராணி
மதுரை: நாட்டின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெறும்
load more