சென்னை புறநகர் பகுதியில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு
கடந்த 9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல் விலை ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்த்தப்பட்டிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர்
சென்னை கோயம்பேடு சந்தையை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கம் மற்றும் சுரங்க நடைபாதையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து
விரைவில் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். நாடு
மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் கோவை சிங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள
இரண்டு ஆண்டுகளில் நெகிழி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்
எழுவர் தீர்மானம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து தமிழ்நாடு அரசு, விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்
தென் மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், நீட் எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி
மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 21
கடந்த நான்கு ஆண்டுகளில் ஏராளமான மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் ஆர். எஸ். எஸ் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி
கொள்கை ரீதியாக வளர்ந்துள்ளதால் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு அனைத்தையும் தகர்த்தெறியும் திறமை உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.
பொருளாதார ஆலோசனை குழுவின் தரவு சார்ந்த முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
load more