தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியாகவுள்ளது. பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், கட்சி நிர்வாகிகளில்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை
பள்ளி மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் அவர் பயிலும் பள்ளியின்
சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பூந்தமல்லி நீதிமன்றம்
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழக நிதிநிலை உயரும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மதுரை சக்கிமங்கலத்தில்
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், பிறந்த 5 நாள்களேயான ஒரு ஆண் குழந்தைக்கு தலையில் காயம்
வீட்டில் தனியாக இருந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் உள்ள அரசுப்
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வது வாடிக்கை தான். விளக்கங்களை நம்பித்தான் ஆகனும்.வேறு பிரச்சினை வரும் போது, இது மறந்து, மறைந்து விடும். யாருக்கும்
மதுரையில் வரிப்புலியை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கூடல்நகரைச் சேர்ந்தவர் நிவாஸ் கணேஷ். இவர்
பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர்
பள்ளி வாகனங்களில் சினிமா பாடலை ஒலிக்க விடவோ, ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் பாடலை கேட்டபடியோ வாகனத்தை இயக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியில் சாதனை படைக்கும் பாதையில் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகம்,
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
நெல்லை மாவட்டம் அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் 10க்கும் மேற்பட்டோர் ஆழம் தெரியாமல் இறங்கி
load more