உள்நாட்டு விமான நிலையங்களில், காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைத்தல், உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏப்ரல் 1-ஆம் தேதி
”ஆப்ரேஷன் கஞ்சா 2.0” கஞ்சா வேட்டை தொடர வேண்டும் என காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். டிஜிபி அனுப்பியுள்ள
இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தால் இதுவரை 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொமுச பொருளாளர் நடராசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர்
மானிய உரங்கள் விற்பனையில் இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
முடிந்தால் தன்னை 6 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு சவால் விடுத்துள்ளார். சென்னை தியாகராய நகரில்
சென்னையின் அடையாளமான சென்னை மத்திய சதுக்கம் நாளை திறக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 400 கோடி ரூபாய் மதிப்பில்
இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால்
பாஜக அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒன்றிணைய வேண்டுமென, தமிழ்நாடு உட்பட பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, மேற்கு
7 ஆயிரத்து 381 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூலை 24-ந் தேதி நடைபெறும் எனவும், நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி
போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட திமுக
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர்
2015-2016-ம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விழுந்ததில், பிறந்து 5 நாளே ஆன குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம்
ஓசூர் அருகே டேங்கர் லாரி மோதி, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்
உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென திமுக எம். பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவை நேரமில்லா
load more