தமிழகத்தில் அந்நிய நேரடி முதலீடு 2021ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்களில் 41 சதவீதம் அதிகரித்துள்ளது ரூ.17 ஆயிரத்து 696 கோடியாக உயர்ந்துள்ளது. இது
தூத்துக்குடி மாவட்டத்தில், லஞ்ச புகாரில் சிக்கிய மூன்று போலீசார், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி,
இலங்கை மிகமோசமான பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவிடம் இருந்து கூடுதலாக 100 கோடி டாலர்களை கடனாகக் கேட்பதாக தகவல்கள்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வி அடைந்த சோகத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த
ஆறுமுகநேரி அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று இரவு நடக்கும் 15-வது சீசன் ஐபிஎல்டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது
ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலையங்களில் கோவை டிஐஜி திடீர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார். ஈரோடு மாவட்டம், பவானி காவல் உட்கோட்டம், அந்தியூர்
கள்ளகுறிச்சி மாவட்டம், புதூரில் இருந்து சங்கராபுரத்துக்கு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிக்கு மாணவர்கள் செல்கிறாா்கள். இதனால் பேருந்து ஒரு
ஐபிஎல் 15-வது சீசன் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் காயம் காரணமாக இந்த
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜ நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசி ஆட்டநாயகன் விருது
சென்னை, ஐஐடி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில், மேற்கு வங்கத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார். மேற்கு வங்க மாநிலம்
கோவை ரயில்நிலையத்தில் உள்ள உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன் என்னை அணியிலிருந்து அனுப்பும்போது ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை என்று
கடலூர் மாவட்டம், வேப்பூர், வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் சுகப்பிரியா (19). வேப்பூர் தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு
load more